Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: கடந்த 2001ம் ஆண்டு கொண்டுவரபப்ட்ட கட்டாய மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தற்போதைய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
அதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.